மகாராஷ்டிரா பீவண்டி பாபா காம்பவுண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து!

நேற்று இரவு, பீவண்டி பாபா காம்பவுண்ட்டில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து. 

Last Updated : Jan 20, 2018, 08:45 AM IST
மகாராஷ்டிரா பீவண்டி பாபா காம்பவுண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து! title=

மகாராஷ்டிராவில் உள்ள நேற்று இரவு பீவண்டி பாபா காம்பவுண்ட்டில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றி திடீர் என்று ஏதோ வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயனைப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். பலமணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை தனது கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இத்தீவிபத்தில் மனிதர்களுக்கு காயங்களோ அல்லது சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். 

இதை தொடர்ந்து, போலீசார் இத்தீவிபத்து பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Trending News