வட கிழக்கு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ராம் நாத் கோவிந்த்!

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் இம்பால் வட கிழக்கு பகுதியில் இன்று உச்சி மாநாடு நடைபெற்றது.

Last Updated : Nov 21, 2017, 07:15 PM IST
வட கிழக்கு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ராம் நாத் கோவிந்த்! title=

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் இம்பால் வட கிழக்கு பகுதியில் இன்று உச்சி மாநாடு நடைபெற்றது. 

அதில் கலந்து கொண்டு பேசிய ராம் நாத் கோவிந்த்;- பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் ஆகிய நான்கு நாடுகளில் மல்டி-பிரிவு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான, வங்கியின் இணைப்பாக வடகிழக்கு திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பல வர்த்தக மற்றும் இணைப்புத் திட்டங்களுக்கு உதவியாக வடகிழக்கு உள்ளது. எனவும், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் புகழாரம் சூட்டினனார்.

 

Trending News