எல்லையில் துப்பாக்கி சூடு - 5 பயங்கரவாதிகள் மரணம்

எல்லை கடக்க முயன்ற ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.

Written by - Shiva Murugesan | Last Updated : May 26, 2018, 08:55 AM IST
எல்லையில் துப்பாக்கி சூடு - 5 பயங்கரவாதிகள் மரணம் title=

காஷ்மீரின் தந்க்தார் செக்டார் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற நான்கு பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படைகள்.

இந்திய எல்லைக்குள் இன்று அதிகாலை பயங்கரவாதிகளின் ஊடுருவ முயன்றனர். அப்பொழுது நடந்த துப்பாக்கி சண்டையில் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. எத்தனை பேர் கடக்க முயற்சித்தார்கள் என்பதை இன்னும் தெரியவில்லை. மேலும் சில பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 

 

 

இச்சம்பவத்தை அடுத்து பாகிஸ்தானை ஒட்டி உள்ள இந்திய எல்லைகளில் (LOC) பாதுகாப்பு பலபடுத்தப்பட்டு உள்ளது.

 

 

Trending News