ராகுல் டிராவிட்டுக்கு ரூ.,2.4 கோடி வழங்கியது பிசிசிஐ வாரியம்!

நியூசிலாந்தில் நடந்த ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இவருக்கு தொழில்முறை கட்டணமாக பிசிசிஐ ரூ.,2.4 கோடியை வழங்கியுள்ளது.

Last Updated : Feb 8, 2018, 12:19 PM IST
ராகுல் டிராவிட்டுக்கு ரூ.,2.4 கோடி வழங்கியது பிசிசிஐ வாரியம்! title=

நியூசிலாந்தில் நடந்த ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இவருக்கு தொழில்முறை கட்டணமாக பிசிசிஐ ரூ.,2.4 கோடியை வழங்கியுள்ளது.

நியூசிலாந்தில் நடந்த ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் பைனலில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் எதிர்கொண்டது. இதில் இந்தியா அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

இந்நிலையில், 2017ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரையிலான 6 மாத காலத்துக்கு ராகுல் டிராவிட்டுக்கு, தொழில்முறை கட்டணமாக, ரூ.,2.4 கோடியை பிசிசிஐ வாரியம் வழங்கியுள்ளது.

Trending News