மதுரை விமான நிலையத்தில் 7.041 கிலோ தங்கம் பறிமுதல்!!

மதுரை சர்வதேச விமான நிலையத்தில் 7.041 கிலோ தங்கம் டி.ஆர்.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Last Updated : Jan 17, 2018, 06:55 PM IST
மதுரை விமான நிலையத்தில் 7.041 கிலோ தங்கம் பறிமுதல்!! title=

மதுரை சர்வதேச விமான நிலையத்தில் 7.041 கிலோ தங்கம் டி.ஆர்.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் இந்தியாவில் ஒரு பகுதியான தமிழ்நாடில் அமைந்துள்ள மதுரை சர்வதேச விமான நிலையத்தில் 7.041 கிலோ தங்கம் வைத்திருந்த ஒருவரை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ.) நேற்று  கைது செய்ததுடன், 7.041 கிலோ மதிப்புள்ள தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும்,அவர் யார் என்பது தொடர்பாக டி.ஆர்.ஐ. அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News