அதிமுகவில் இணைய பேச்சுவார்த்தைக்கு தயார்: ஓபிஎஸ்

-

Last Updated : Apr 17, 2017, 12:16 PM IST
அதிமுகவில் இணைய பேச்சுவார்த்தைக்கு தயார்: ஓபிஎஸ் title=

சென்னை விமான நிலையத்தில் இன்று ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அப்போது:-

இரட்டை இலை சின்னம் தொடர்பாக டெல்லியில் இன்று விசாரணை நடக்கிறது. இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இரு அணிகளும்  இணைவதற்கான பேச்சுவார்த்தை இதுவரை நடைபெறவில்லை. அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைவது தொடர்பாக அணுகினால் அவர்களுடன் பேசப்படும். 

இவ்வாறு அவர் கூறினார். 

Trending News