Indian Women Cricket Team Tour To Bangladesh: 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடருக்காக இந்திய பெண்கள் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
இந்திய அணிக்காக சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும்போதே கழற்றிவிடப்பட்டவர் தான் ஷிகர் தவான். ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கடந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார்.
Sanju Samson, Rajasthan Royals captain: சஞ்சு சாம்சன் அதிரடியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ரஞ்சி கோப்பை விளையாடாத பிளேயர்களுக்கு இந்திய அணியில் இடமில்லை என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் பெயர்களை ஐபிஎல் போட்டிகளுக்கும் பரிசீலிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
R Ashwin set to rejoin Team India: 3வது டெஸ்டின் 4வது நாளில் இருந்து இந்திய அணியுடன் மீண்டும் அஸ்வின் இணைய உள்ளார் என்று பிசிசிஐ அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்திய அணியில் இருந்து வெளியேறிய இஷான் கிஷன் இப்போது ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வளவு நாள் ரோகித் அணியில் இருந்த அவர் இப்போது பாண்டியா அணிக்கு மாறியிருக்கிறார்.
இலங்கையை அணியை உலக கோப்பை லீக் போட்டியில் பொட்டலம் கட்டி அனுப்பியிருக்கிறது இந்தியா. இத்தனைக்கும் இந்திய அணியிடம் இருந்த வீக்னஸ் எதிரணிக்கு துளியும் தெரியவில்லை.
இந்திய மண்ணில் இந்திய அணியை நாங்கள் ஏற்கனவே வீழ்த்தியிருக்கிறோம் என்பதால், அந்த அணியின் சவாலை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம் என தென்னாப்பிரிக்க வீரர் ராஸி வாண்டர் துசென் கூறியுள்ளார்.
ஷாகீன் அப்ரிடியின் பந்துவீச்சு குறித்து வக்கார் யூனிஸ் கவலை தெரிவித்திருக்கும் நேரத்தில், இந்திய அணிக்கு இளம் வீரர் சுப்மான் கில் திரும்புகிறார் என்ற செய்தி மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், கொச்சியில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடப்பதற்கு முன்பு தோனியுடன் நடந்த சுவாரஸ்ய உரையாடலை முதன்முறையாக பேசியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தவான் பெயர் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஷான் கிஷனுக்காக தவானை இந்திய அணியில் எடுக்காமல் இருந்து வருகிறார் கேப்டன் ரோகித் சர்மா மீது விமர்சனம் எழுந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தன்னுடைய டீ சர்ட்டாவது விளையாட்டடும் என பெருந்தன்மையோடு நடந்திருக்கிறார் சஞ்சு சாம்சன்.
சிறப்பாக விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் இந்திய அணியில் வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்திருக்கும் கேப்டன் ரோகித் சர்மா, சர்பிராஸ்கான் மற்றும் ரிங்கு சிங் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் தொடர் மோசமான செயல்பாடுகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் இன்னும் கிரிக்கெட் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக், விஜய் ஹசாரே மற்றும் சையது முஷ்டாக் அலி ஆகிய தொடர்களில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.