மழைக்காலங்களில் ஏற்படும் வயிறு உப்புசம் மற்றும் அமில தொந்தரவுகளை மருத்துவமனைக்கு செல்லாமலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எளிய குறிப்புகள் மூலம் நிவாரணம் பெறலாம்.
Car Insurance: கார் வாங்குவது எவ்வளவு கடினமோ அதே அளவு அதை பராமரிப்பதும் மிக மிக கடினம் எனலாம். அதுவும் மழை காலம் வந்துவிட்டால் சிரமம் கூடுதலாகும். அந்த வகையில், மழை காலங்களில் ஏற்படும் விபத்துகளின் நிதியிழப்பை காப்பீடு மூலம் எவ்வாறு சரிகட்டுவது என்பது இதில் காணலாம்.
தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
Tamil Nadu Rains: சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
Weather Forecast: சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
Skin Care Tips: சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் மழைக்காலத்தில் ஏற்படும் தோல் நோய்த்தொற்றுகள் அல்லது சொறிகளிலிருந்து விடுபடலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Fever In Monsoon: மழைக்காலத்தில் வரும் வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன? எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் காய்ச்சலைத் தவிர்க்கலாம்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டிற்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்து வந்த நிலையில் இந்த ஆண்டும் ஒப்பீடு அளவைவிட மூன்று ஆண்டுகளை அதிகமான அளவில் மழை பெய்துள்ளது.
இந்த ஆண்டு பருவமழை தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது. டிசம்பர் மாதத்திலும், தொடரும் மழையால், தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அறிக்கைகளை பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.