மனிதரின் உமிழ்நீர் கலவை, மனித இரத்த நாளங்களை சீராக்கி உடலில் உள்ள காயங்களை குனபடுத்த உதவும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் நம்பிதான் ஆக வேண்டும்.
ஆராய்ச்சியாளர்கள், இரத்தக் குழாய் உருவாக்கத்தில் ஹிஸ்டாட்டின் -1 விளைவு குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் மனித உமிழ்நீருக்கு சர்மத்தில் ஏற்படும் காயத்தை குணபடுத்தும் திறன் இருபதாக கண்டறிந்தனர்.
சிலி பல்கலைக்கழக இணை பேராசிரியர் வின்சென்ட் டோரஸ் கூறுகையில், இந்த ஆய்வானது "வாய்வழி மற்றும் தோல் காயம் சிகிச்சைமுறைக்கு இடையேயான வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட உயிரியலைப் புரிந்துகொள்வதற்கு" மேற்கொள்ளப்பட்டது என கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.