ஆப்கான் காவல்துறை மையத்தில் தற்கொலை படை தாக்குதல் 32 உயிரிழப்பு

Last Updated : Oct 17, 2017, 04:55 PM IST
ஆப்கான் காவல்துறை மையத்தில் தற்கொலை படை தாக்குதல் 32 உயிரிழப்பு title=

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதல் பலர் உயிரிழந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் உள்ள காவல் துறை மையத்தில், இன்று தலீபான் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியதில், 32 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

 

 

Trending News