ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.1 ஆக பதிவு!

ஜப்பானில் உள்ள சிபா ப்ரிபெக்சர் பகுதியில் நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 14, 2018, 09:49 AM IST
ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.1 ஆக பதிவு!  title=

ஜப்பானில் உள்ள சிபா ப்ரிபெக்சர் பகுதியில் நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு! 

ஜப்பானில் உள்ள சிபா ப்ரிபெக்சர் பகுதியில் இன்று காலை சுமார் 9.௦0 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கதால் சேதம் அதிகளவில் இருக்கக் கூடும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு பின்னரும் நில அதிர்வு இருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். 

ANI தகவலின் படி, இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

 

Trending News