ஏன் இந்த மைனர் பான் கார்டு அறிமுகம்! இவற்றின் அவசியம் என்ன.. விண்ணப்பிப்பது எப்படி!

இந்தியா முழுவதும் முக்கிய அடையாள ஆவணமாக ஆதார்க்கு அடுத்து பான் கார்டு உள்ளது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் மத்திய அரசு கொண்டுவருகிறது. அந்தவகையில் பான் கார்டும் ஒரு முக்கிய அத்தியாவசிய ஆவணமாக மாறிவிட்டது. 18வயது பூர்த்தி அடைந்தவர்கள் ஆதார் மற்றும் பான் கார்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது. தற்போது குழந்தைகளுக்கும் பான் கார்டு தேவை என்ற நிலை மாறிவருகிறது. மேலும் படிப்போம்.

ஏன் இந்த மைனர் பான் கார்டு அறிமுகம்! இவற்றின் அவசியம் என்ன.. விண்ணப்பிப்பது எப்படி!
Image Credit: Minor pan card (Representative Photo)

About the Author