தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! தொழில் தொடங்க ரூ. 2 கோடி கடன் பெற விண்ணப்பிக்கவும்

Tamil Nadu : மத்திய அரசின் பிரதமர் உணவுப் பதப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி வரை வங்கிக் கடன் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! தொழில் தொடங்க ரூ. 2 கோடி கடன் பெற விண்ணப்பிக்கவும்
Image Credit: Tamil Nadu farmers loan (getty images)

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."