PF: ரூ.417 முதலீட்டில் ரூ1.03 கோடி கொடுக்கும் அஞ்சலம் திட்டம்.!!

';

PPF திட்டம்

தபால் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் தினம் ரூ.417 என்ற அளவில் முதலீடு செய்தால் 25 ஆண்டுகளில் கோடீஸ்வரன் ஆகலாம்.

';

கூட்டு வட்டி

PPF திட்டத்தில் நீங்கள் ஆண்டுதோறும் 7.1 சதவீத வட்டி கிடைக்கும், மேலும் இது ஒவ்வொரு ஆண்டும் கூட்டு வட்டியின் பலனையும் வழங்குகிறது.

';

பிபிஎப்

PPF கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும், 5-5 ஆண்டுகளுக்கு இரண்டு முறை நீட்டிக்கலாம். இதனுடன், வரிச் சலுகையும் கிடைக்கும்.

';

முதலீடு

பிபிஎப் கணக்கில், ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ 1.5 லட்சம் அதாவது தினம் ரூ.417 என்ற அளவில் 15 ஆண்டிகளுக்கு டெபாசிட் செய்தால், மொத்த முதலீடு 22.50 லட்சமாக இருக்கும்.

';

வட்டி தொகை

முதிர்வு காலத்தில், வட்டியாக மட்டும் ரூ.18.18 லட்சம் கிடைக்கும். அதாவது மொத்தம் 40.68 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

';

ரூ.1.03 கோடி

பிறகு 5-5 ஆண்டுகள் என இரண்டு முறை முதலீட்டை தொடர்ந்தால், ரூ.65.58 லட்சம் கிடைக்கும். அதாவது, 25 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களிடம் ரூ.1.03 கோடி இருக்கும்.

';

PPF

PPF கணக்கை , சம்பளம் பெறுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் உட்பட எந்தவொரு குடிமகனும் அஞ்சல் அலுவலகத்தின் PPF இல் கணக்கைத் தொடங்கலாம்.

';

VIEW ALL

Read Next Story