பணிஒய்வு காலத்தில் பந்தாவா வாழ டாப் 7 டிப்ஸ்

';

பணிஒய்வு

பணிஒய்வு காலத்தில் நிலையான வருமானத்தை பெற நாம் ஒரு சில திட்டங்களை மட்டும் நம்பி இருக்காமல் பல வழிகளில் ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும்.

';

நிலையான வருமானம்

பணி ஓய்வுக்குப் பின் நிலையான வருமானத்தைப் பெறுவதற்கான ஏழு உத்திகள் இங்கே கொடுக்கப்படுள்ளன.

';

Annuity

இது ஒரு காப்பீட்டு நிறுவனத்துடனான ஒப்பந்தமாகும். இதில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி அதற்கு ஈடாக, வாழ்நாள் முழுவதும் உத்தரவாதமான வருமானம் பெறலாம்.

';

ஃபிக்ஸ்ட் டெபாசிட்

மிகவும் பாதுகாப்பான எஃப்டி -இலிருந்து பெறப்படும் வட்டி, பணி ஓய்வுக்குப் பிறகும் பிரபலமான வருமான ஆதாரமாக உள்ளது.

';

வாடகை

வீடு அல்லது குத்தகை நிலத்திலிருந்து பெறப்படும் வாடகைகள் பணி ஓய்வுக்கு பிறகு நல்ல வருமானத்தை அளிக்கும்.

';

ரிவர்ஸ் மார்டேஜ்

இதன் மூலம் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டை கடனுக்கான பாதுகாப்பாகப் பயன்படுத்தி கடன் வாங்கலாம். இது கூடுதல் வருமான ஆதாரத்தை வழங்குகிறது.

';

மியூசுவல் ஃபண்டுகள்

ஒரு முறையான SWP மூலம், ஒருவர் ஒரு நிலையான தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து தொடர்ந்து பெறலாம்.

';

அஞ்சல் அலுவலக திட்டம்

அரசாங்கத்தின் அஞ்சல் துறையால் ஐந்தாண்டு முதிர்வு திட்டம் நடத்தப்படுகிறது. சமீபத்திய விதிகளின்படி, இந்தத் திட்டத்தில் ஒரு தனிநபர் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சத்தை முதலீடு செய்யலாம்.

';

அரசாங்க திட்டங்கள்

இவை தவிர, முதியவர்கள் பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் பிற திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

';

பொறுப்பு துறப்பு

இந்தத் தகவல் கற்றல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதுன. முதலீட்டு முடிவை எடுப்பதற்கு முன் தொழில்முறை ஆலோசகரை அணுகவும்

';

VIEW ALL

Read Next Story