மொபைல் மூலம் பணம் அனுப்பும்போது தவறான கணக்கில் அனுப்பிவிட்டால் எப்படி திரும்பப் பெறுவது?

';

டிஜிட்டல் இந்தியா

இன்று மக்கள் ஒருவருக்கொருவர் பணத்தை கொடுப்பதும் வாங்குவதும் மிகவும் சுலபமாகிவிட்டதற்கு காரணம் டிஜிட்டல் இந்தியா என்பதை மறுக்க முடியாது...

';

பணப் பரிமாற்றம்

போன் மூலமாகவே ஒருவர், மற்றொருவருக்கு நொடிப் பொழுதில் பணத்தை மாற்றிவிட முடிகிறது. தற்போது கையில் ரொக்கப் பணம் கொண்டு செல்லும் போக்கும் குறைந்துவிட்டது

';

தவறான கணக்கு

வேறொருவரின் கணக்கில் தவறாஅக பணம் மாற்றப்பட்டால், முதலில் அதைப் பற்றி உங்கள் வங்கிக்குத் தெரிவிக்கவும்

';

திருப்பி தராவிட்டால்?

யாருக்கு பணம் தவறாக சென்றதோ, அந்த நபரை தொடர்பு கொண்டு அனுப்பிய பணத்தை திருப்பித் தர கோரலாம். அந்த நபர் பணத்தைத் திருப்பித் தர மறுத்தால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யலாம்

';

தவறு

பணத்தை திருப்பித் தராதது ரிசர்வ் வங்கி விதிகளை மீறுவதாகும், இதற்கு தண்டனையும் விதிக்கப்படலாம். பொதுவாக தவறுதலாக ஒருவரின் கணக்கிற்கு பணம் வந்தால், அதை திருப்பித் தர வேண்டும்

';

வங்கியின் பொறுப்பு

பணம் திருப்பித் தரப்படாவிட்டால் வங்கிக்கு எந்த பொறுப்பும் இல்லை. இந்தப் பொறுப்பு கணக்கு வைத்திருப்பவருக்கு மட்டுமே உள்ளது

';

ஜாக்கிரதை

எனவே, பணத்தை ஒருவருக்கு அனுப்பும்போது கவனமாக இருக்கவும். முதலில் சோதனை அடிப்படையில் ஒரு ரூபாய் அனுப்பவும். தவறான எண்ணாக இருந்தாலும், நஷ்டம் தவிர்க்கப்படும்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்ற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு இணையச் செய்திகள் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story