அதிக வட்டி தரும் நிலையான வைப்புக் கணக்கு எது? எஸ்பிஐ அல்லது தபால் நிலையல் இரண்டில் எது பெஸ்ட்டி?

';

தபால் நிலையம்

அரசு நிர்வகிக்கும் அஞ்சலத் துறையின் நிலையான வைப்புக் கணக்கு என்பது நம்பகமானது, நீண்ட காலத்திற்கு அதிக வட்டி தரும் திட்டங்களைஅக் கொண்டது

';

எஸ்பிஐ

வங்கியில் செய்யும் டெபாசிட்களுக்கு அதிலும் குறிப்பாக எஸ்பிஐயில் நிலையான வைப்புத்தொகைக்கு கிடைக்கும் வட்டியுடன் அஞ்சலம் கொடுக்கும் வட்டியை ஒப்பிட்டுப் பார்ப்போம்

';

வட்டி ஒப்பீடு

இந்த ஒப்பீட்டிற்காக ஐந்தாண்டு காலத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் முதலீடு செய்வதை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்

';

எஸ்பிஐ

6.75% வட்டியாக ரூ.79,500 என முதிர்வடையும்போது ரூ.2,79,500 கிடைக்கும்

';

அஞ்சலகம்

7.5 % வட்டி வழங்கும் அஞ்சலகத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், முதிர்வு கால வட்டியாக ரூ.89,990 கிடைக்கும்

';

முதலீடும் வட்டியும்

எஸ்பிஐ எஃப்டி வட்டி விகிதங்கள்: 1-2 ஆண்டுகளுக்கு 6.80% 2-3 ஆண்டுகளுக்கு 7.00% 3-5 ஆண்டுகளுக்கு 6.75% 5-10 வருடங்கள்: 6.50%; மூத்த குடிமக்களுக்கு .50% அதிக வட்டி கிடைக்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story