)
Chennai Power Cut June 09: சென்னையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (jஜூன் 09) செவ்வாய்கிழமை நகரின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த மின்தடையானது காலை 09 மணி முதல் பிற்பகல் 02 மணி வரை என சுமார் 5 மணி நேரம் இருக்கும். பணிகள் விரைந்து முடிக்கப்பட்டால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே மின் விநியோகம் சீராகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவூர்: குன்றத்தூர் மெயின் ரோடு, மூகாம்பிகை நகர், ராம் நகர், குமரன் நகர், பாபு கார்டன், பெரியபனிச்சேரி, தண்டலம் மெயின் ரோடு, இரண்டம்கட்டளை, சிக்கராயபுரம் மற்றும் கொல்லச்சேரி.
பல்லாவரம்: கணபதிபுரம், விஸ்வகர்மா நகர், நாயுடு கடை வீதி, ஸ்கைபார்க், சர்ச் ரோடு, டிவிஎஸ் குடியிருப்புகள், அக்னி குடியிருப்புகள், பஞ்சாயத்து காலனி, சுகுணா காலனி மற்றும் நடேசன் நகர்.
காரம்பாக்கம்: வானகரம், பி.எச்.ரோடு, சிவபூதம், ராஜீவ் நகர், கந்தமாபுரம், வானகரம் சர்வீஸ் சாலை, செட்டியார் அகரம், ஐ.சி.எல்., நூம்பல், அக்னி ஃபேரி லேண்ட், மூர்த்தி நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், போரூர் கார்டன் (ஃபேஸ் 1 மற்றும் 2), ராமசாமி நகர், ஆண்டாள் நகர், மகரிஷி நகர், பாரதி சாலை, தர்மராஜா நகர், அருணாசலம் நகர், மோதி நகர் மற்றும் வெங்கடேஸ்வரா நகர்.
திருவேற்காடு: வேலப்பன்சாவடி, மாதர்வேடு, பெருமாள் கோவில் தெரு, பத்மாவதி நகர் மற்றும் கூட்டுறவு நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது.
நாளை 5 மணி நேர மின்தடை ஏற்படுவதால் மொபைல், லேப்டாப் உள்ளிட்ட உங்களின் அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே சார்ஜ் செய்துகொள்ளவும். அதேபோல் தேவையான குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளவும்.
மின்தடை நாள்: ஜூன் 09 செவ்வாய்கிழமை
நேரம்: காலை 09 மணி முதல் மதியம் 02 மணி வரை
காரணம்: மாதாந்திர பராமரிப்பு பணி
மின்தடை ஏற்படும் பகுதிகள்: கோவூர், பல்லாவரம், காரம்பாக்கம் மற்றும் திருவேற்காடு சுற்றுவட்டார பகுதிகள்.