‘நோ செல்போன்’ மீறினால் சஸ்பெண்ட்! அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு இறுதி எச்சரிக்கை

Tamil Nadu Bus Rules: அரசு பேருந்து ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க, ஓட்டுநர்கள் சட்டைப்பையில் மொபைல் போன் வைத்திருக்கப் போக்குவரத்து கழகம் முற்றிலும் தடை விதித்துள்ளது. மீறுவோர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய சுற்றறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

‘நோ செல்போன்’ மீறினால் சஸ்பெண்ட்! அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு இறுதி எச்சரிக்கை
Image Credit: No More Phones in Pockets! TN Govt Issues Strict Ultimatum to Govt Bus Drivers | Image Credit: AI Generated

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.