காங்கிரஸ் தலைவர் பொருப்பில் இருந்து ராகுல் காந்தி விலக இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில்., சரியான நபரிடன் காங்கிரஸை ராகுல் காந்தி ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மோடியின் இரண்டாம் முறை பதவிகாலத்தின் போதும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவா தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சருக்கு இணையான (MoS) அந்தஸ்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!
இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு தாருங்கள் என முன்னாள் MP அன்வர் ராஜா கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியாள்ளார்!
கான்பூரில் நடைப்பெற்ற சங் பரிவார் அமைப்பின் பொதுகூட்டத்தில் பேசிய மோகன் பகவத், அரசு தடுமாறும் நேரத்தில் RSS தக்க அறிவுரை வழங்கி வழிநடத்தும் என தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.