தொகுப்பு ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் ரோகிணி ஆணையத்தின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அந்த ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்கக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் விரும்பினால் பதவியை ராஜினாமா செய்து விட்டு எந்த கட்சியிலும் இணையலாம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிவிப்பு!
காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் வீழ்ச்சியடைந்து வரும் மத்தியப் பிரதேசத்தில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், குஜராத் காங்கிரஸின் இரண்டு எம்.எல்.ஏக்கள் சனிக்கிழமை (மார்ச் 14) முதல் தொடர்பற்ற நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 8 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரசுக்கு ஊக்கமளிக்கும் வகையில், ஆம் ஆத்மி கட்சியின் கல்காஜி தற்போதைய MLA சர்தார் மன்பிரீத் சிங்கின் மகன் திங்களன்று காங்கிரஸில் இணைந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.