மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாரதீய ஜனதாவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் ஒரு வியத்தகு திருப்பத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) சிவசேனாவுக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பதை சுட்டிகாட்டியுள்ளது.
இலங்கையின் 8-ஆவது ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் வழக்கத்திற்கு மாறாய் பல விநோதங்கள் நடைபெற காத்திருக்கிறது!
நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து மத்திய அரசுக்கு எதிராக தனது கட்சி திட்டமிட்டுள்ள போராட்டங்களுக்கு சில நாட்கள் முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனாவுடனான கூட்டணி குறித்து திட்டவட்டமான பேச்சு எதுவும் இல்லாததால், சிவசேனா உதவியின்றி ஓரிரு நாட்களில் அரசாங்கத்தை அமைக்க பாரதிய ஜனதா கட்சி திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தலைவர் மனோகர் லால் கட்டார் மற்றும் ஜன்னாயக் ஜந்தா கட்சி (JJP) தலைவர் துஷ்யந்த் சௌதலா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஹரியானாவின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்றனர்.
50-50 சூத்திரத்தில் காவி கட்சி ஒப்புக் கொண்டால்தான் மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பது குறித்து தாங்கள் முடிவு செய்வோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ள நிலையில், தனது கட்சித் தலைவர்களுடன் அவசர கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார் தாக்கரே.
ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மக்களுக்கு சேவை செய்ய கட்சிக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கியமைக்கு மக்களுக்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வட்டியூர்காவூ, கோனி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளை ஆளும் இடதுசாரி கூட்டணி கைப்பற்றியது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையான இவ்விரு தொகுதிகளும் இடதுசாரி கூட்டணி வசம் சென்றது.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி இளைஞர் அணி தலைவரும் உத்தவ் தாக்கரேவின் மூத்த மகனுமான ஆதித்யா தாக்கரே வோர்லி தொகுதியில் வெற்றி பெற்றுதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.