நீரிழிவை கட்டுப்படுத்தும் மூலிகை ராணி

';

ஆவரம்பூ

ஆயுர்வேதத்தின் படி மூலிகை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ஆவரம்பூவில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் மிகவும் பிரசித்தி பெற்ற பானமாகும்

';

அழகுக்கு ஆவரம்பூ

ஆவரம் பூ பல்வேறு அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. உடலை தூய்மைப்படுத்தும் பொருட்களில் ஆவரம்பூ அதிகம் இடம்பெற்றிருக்கிறது

';

நோய்க்கு நிவாரணம்

சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறுகளுக்கு தீர்வு

';

ஆவரம்பூ தொக்கு

உணவாகவும் ஆவரம்பூவை எடுத்துக் கொள்ளலாம். வல்லாரை தொக்கைப் போலவே, ஆவரம்பூ தொக்கு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது

';

ஆவரம்பூ பொடி

காயவைத்த ஆவரம்பூவை பொடியாக செய்து வைத்துக் கொண்டு, அதை வெந்நீரில் கலந்து குடித்துவந்தால் பல நோய்கள் குணமாகும்

';

ஆவரம்பூ ஜூஸ்

ஆவரம்பூவின் சாற்றை எடுத்து வெல்லத்துடன் சேர்த்து குடித்தால் உடல் ஆரோக்கியம் வலுப்படும், நோய்கள் அண்டாது

';

பாக்டீரியா எதிர்ப்பு

அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஆவரம்பு உச்சந்தலையில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது

';

இளநரையை தடுக்கும் ஆவரம்பூ

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதிலுள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி ஆரோக்கியத்தை நிரந்தரமாக்குகிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story