தலைமுடியை அழகாக்க உதவும் கற்பூரம்! கற்பூர புத்திக்காரர்களுக்கு மட்டும் இந்த அடர்த்தியான கூந்தல் டிப்ஸ்!

Malathi Tamilselvan
Feb 12,2024
';

கற்பூரம்

ஆன்டி ஆக்ஸிடன்கள், அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட கற்பூரத்தில் ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன. தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி கருகருவென வளர கற்பூரத்தை இப்படி பயன்படுத்துங்கள்...

';

தலைமுடி

கற்பூரம் புனிதமானது, வழிபாட்டிற்கு பயன்படும் உன்னதமான பொருள் என்பதையும் தாண்டி, அதிலுள்ள பண்புகள் தலைமுடி ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது என்பது பலருக்கும் தெரியாது.

';

தேங்காய் எண்ணெய்

கற்பூரத்துடன் கூட்டு சேர்ந்தால், தேங்காய் எண்ணெயின் சத்துக்கள் மேலும் அதிகமாகி, தலைமுடியை விரைவாக வளர செய்யும் எண்ணெயாக மாறிவிடுகிறது. இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்திவந்தால் முடி தொடர்பான பிரச்சனைகள் தீரும்

';

அடர்த்தியான கூந்தல்

கற்பூரத்தை முட்டையுடன் கலந்து தலைமுடியில் தடவிவந்தால் முடி உதிரும் பிரச்சனை நிற்கும். பிறகு ஆரோக்கியமான கூந்தல் வளரும்

';

கடுகெண்ணெய்

கற்பூரத்துடன் கடுகெண்ணெய் கலந்து தடவி வந்தால், தலைமுடி பளபளப்பு அதிகரிக்கும். இது உடலின் வெப்பத்தையும் சீராக்கும்

';

மருதாணி

வெள்ளை முடி பிரச்சனையில் இருந்து நிவாரணம் கொடுக்கும் மருதாணியுடன் கற்பூரத்தையும் நன்கு கலந்து தலைமுடியில் தடவி வந்தால் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் இருக்கும்.

';

அடர் கூந்தல்

முடி அடர்த்தியாக வளர, ஆலிவ் எண்ணெயுடன் கற்பூரத்தை கலந்து தடவலாம். உங்கள் தலைமுடியை நீளமாக்கும் இந்தக் கலவை தலைமுடி தொடர்பான பிரச்சனைகளையும் நீக்கிவிடும்

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story