சுலபமா கட்டுப்படும் சுகர் லெவல்: இந்த இலைகளை சாப்பிட்டால் போதும்!!

';

நீரிழிவு நோய்

உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது. இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன் இன்னும் பல நோய்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கின்றது.

';

இலைகள்

சில இலைகளை கொண்டு இயற்கையான வகையில் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

';

முருங்கை இலை

முருங்கை இலைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

';

கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் உள்ள ஆண்டி-ஆக்சிடெண்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன.

';

கொய்யா இலை

கொய்யா இலைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. தினசரி உணவில் இதை சேர்த்துக் கொண்டால் டைப் 2 நீரிழிவு நோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்கலாம்.

';

வெந்தய இலை

வெந்தய இலைகளில் நீரிழிவு எதிர்ப்பு குணங்கள் உள்ளன. இது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது, உடலில் குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதையும் குறைக்கிறது.

';

துளசி

பல வித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள துளசி, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும், வராமல் காக்கவும் உதவுகிறது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story