நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் வரும் ஒரு நோயாகும்.

';

உபாதைகள்

நீரிழிவு நோய் மெதுவாக உடலில் பல வித உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றது.

';

அறிகுறிகள்

நீரிழிவு நோய் ஏற்பட்டால் ​​​​நம் உடல் காலை வேளைகளில் பல சமிக்ஞைகளை அளிக்கிறது.

';

தெரிந்து கொள்வோம்

சர்க்கரை நோயின் இந்த அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

';

உலர்ந்த வாய்

காலையில் எழுந்தவுடன் அடிக்கடி வாய் வறட்சி அல்லது அதிக தாகம் ஏற்பட்டால், உயர் இரத்த சர்க்கரை அளவுகள் காரணமாக இருக்கலாம்.

';

குமட்டல்

காலை வேளைகளில் குமட்டல் உணர்வு இருப்பது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

';

மங்கலான பார்வை

நீரிழிவு கண்களில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றது. காலை வேளைகளில் தெளிவாகப் பார்ப்பதில் சிக்கல் இருந்தால், அது உயர் இரத்த சர்க்கரை அளவின் அறிகுறியாக இருக்கலாம்.

';

கால்களில் உணர்வின்மை

நீரிழிவு நரம்பியல் பொதுவாக பாதங்கள் மற்றும் கால்களின் நரம்புகளை பாதிக்கிறது. இது கூச்ச உணர்வு மற்றும் வலி முதல் கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை என பல அறிகுறிகளை ஏற்படுத்தும்.

';

சோர்வு

உடல் சோர்வு நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறியாகும். இன்சுலின் உற்பத்தி குறைவாலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதாலும் உடல் மந்தமாகிறது.

';

VIEW ALL

Read Next Story