சர்க்கரை நோயாளிகள்

சுகர் இருக்கா? தினமும் 'இந்த' இலைகளை மென்று சாப்பிடுங்கள்

Vijaya Lakshmi
Aug 03,2023
';

நிரந்தர தீர்வு கிடையாது

சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு இல்லை. இந்த நோய் அமைதியான வழியில் உடலுக்குள் நுழைகிறது.

';

இந்த இலைகளை மெல்லுங்கள்

நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம் மோசமான உணவு மற்றும் வாழ்க்கை முறை,

';

சர்க்கரை சாதாரணமாக இருக்கும்

மரத்தின் சில இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் சில நிமிடங்களில் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்.

';

துளசி இலைகள்

துளசி இலைகள் எளிதில் கிடைக்கும். துளசி செடியின் ஐந்து முதல் ஏழு இலைகளை சாப்பிடவும்.

';

வேப்ப இலை

வேப்ப மரம் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இது தோல் முதல் சர்க்கரை நோய் வரை கொடிய நோய்களைக் கட்டுப்படுத்துவதில் வல்லது.

';

வெந்தய இலைகள்

வெந்தய இலைகள் உணவுக்கு சுவையை சேர்க்கின்றன மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் உதவுகிறது.

';

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை இது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வேலை செய்கிறது.

';

VIEW ALL

Read Next Story