பிரிஞ்சி இலை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் வேற லெவல் நன்மைகள்

';

பிரியாணி இலை

பிரியாணி இலை என்றும் அழைக்கப்படும் பிரிஞ்சி இலை நீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்

';

சிறுநீர ஆரோக்கியம்

பிரிஞ்சி இலையில் நீர்த்துப் போகும் தன்மை அதிகம் இருப்பதால் இது நச்சுகளை நீக்க சிறுநீரகத்திற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

';

செரிமானம்

பிரிஞ்சி நீரை தினமும் குடித்து வந்தால் நம்முடைய செரிமானம் சீராகி உப்பசம், வாயுத்தொல்லை போன்றவற்றில் நிவாரணம் கிடைக்கும்

';

இரத்த சர்க்கரை அளவு

வெறும் வயிற்றில் பிரியாணி இலை தண்ணீரை குடித்து வந்தால் அது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்

';

புற்றுநோய்

பிரிஞ்சி இலையில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகமாக உள்ளன. இதன் காரணமாக இது திசு சேதத்தை தவிர்ப்பதோடு புற்றுநோய் வரும் அபாயத்தையும் குறைக்கின்றது

';

உடல் எடை

பிரிஞ்சி இலை தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் செரிமானம் சீராகி, வளர்சிதை மாற்றம் மேன்மையடையும். உடல் எடை எளிதாக குறையும்

';

மன அழுத்தம்

பிரியாணி இலையின் மணத்திற்கு மனம் மற்றும் மூளையை அமைதிப்படுத்தும் தன்மை உள்ளது. மன அழுத்தம், இருக்கம் ஆகியவற்றை குறைக்க இது உதவுகிறது

';

சளி

பிரிஞ்சி இலை நீர் சளி, இருமல் ஆகியவற்றை சரி செய்வதில் மிக உதவியாக இருக்கிறது

';

VIEW ALL

Read Next Story