அடர்த்தியான முடிக்கு நீங்கள் யூஸ் பண்ணும் ஷாம்பூவில் இந்த சூப்பர் பொருட்களை கலந்தால் போதும்

';

கோடையில் முடியின் நிலை

வெயில் காலத்தில், வெப்பம், தூசி, மாசு மற்றும் வியர்வை போன்றவற்றால் கூந்தலில் அழுக்கு சேரத் தொடங்குகிறது.

';

உலர்ந்த மற்றும் உயிரற்ற முடி

அத்தகைய சூழ்நிலையில், முடியை சுத்தமாக வைத்திருக்க ஷாம்பு செய்வது அவசியமாகும், ஆனால் இதனால் முடி உலர்ந்து உயிரற்றதாக மாறத் தொடங்கிவிடுறது.

';

வீட்டு வைத்தியம்

இதற்கு இரண்டு அற்புதமான வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தலாம்.

';

அரிசி தண்ணீர் மற்றும் கறிவேப்பிலை

ஷாம்பூவில் அரிசி தண்ணீர் மற்றும் கறிவேப்பிலை கலந்து பயன்படுத்தலாம். இதற்கு கறிவேப்பிலையை அரிசி நீரில் போட்டு கொதிக்க வைக்கவும்.

';

முடி கழுவவும்

அதன் பிறகு, பாத்திரத்தில் ஷாம்பு சேர்த்து கறிவேப்பிலை மற்றும் அரிசி தண்ணீர் கலக்கவும். பிறகு முடியைக் கழுவவும். இதைப் பயன்படுத்தினால் கண்டிஷனர் தேவைப்படாது.

';

நன்மைகள்

அரிசி நீர் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். இதனால் முடி பளபளப்பாக மாற்ற உதவும்.

';

கறிவேப்பிலை

மேலும், கறிவேப்பிலை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி வேர்களை வலுப்படுத்துகிறது.

';

VIEW ALL

Read Next Story