எச்சரிக்கை! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் உணவுகள்!

';

இன்றைய துரிதமான வாழ்க்கையில், சமைத்து பிரிட்ஜில் வைத்து சேமித்து, பின்னர் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது.

';

உடல் நல பிரச்சனை

சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்துவது அதனை விஷமாக்கி தீவிர உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

';

சாதம்

பிரிட்ஜில் வைத்த, பழைய சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, புட் பாய்சனாக மாறிவிடும்.

';

எண்ணெய்

எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும் போது, எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, புற்று நோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாக அமையும்.

';

முட்டை

பொரித்த அல்லது வேகவைத்த முட்டையை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதன் காரணமாக, வயிற்று போக்கு, வயிற்று வலி ஆகியவை உண்டாகலாம்.

';

காளான்

காளான் உணவை மீண்டும் சூடுபடுத்தும்போது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.

';

கோழி இறைச்சி

கோழி இறைச்சியில் அதிக புரோட்டீன் உள்ளதால், சிக்கனை மீண்டும் சுட வைத்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை ஏற்படும்.

';

கீரை

கீரையை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் ஏற்படக் கூடும். மீண்டும் சூடாக்கப்பட்ட பிறகு அதில் உள்ள நைட்ரேட்டுகள் வேறு ஒரு பொருளாக மாறுகிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story