மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி கொண்டது துளசி
சர்க்கரை நோயாளியின் ரத்தத்தில் சர்க்கரை அளவு மெதுவாக பரவ உதவும் துளசி மூலம் சர்க்கரை நோய் தீவிரமாகாமல் கட்டுக்குள் இருக்கும்.
மன அழுத்தம், மனச்சோர்வை நீக்கி மகிழ்ச்சியை அளிக்கும் மூலிகை துளசி
துளசியில் இயற்கையாகவே உள்ள மருத்துவ குணம், நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
துாக்கமில்லாமல் சிரம்பபடுபவர்களுக்கு அருமருந்தாக செயல்படுகிறது துளசி.
தோலில் உள்ள அழுக்கு, அசுத்தங்கள், முகப்பரு ஆகியவற்றை நீக்கும் திறம் கொண்டது துளசி.