மும்பை: ஒரு அதிர்ச்சி சம்பவத்தில் 25 வயது இன்ஃபோசிஸ் ஊழியர் புனேவில் உள்ளே அலுவலக வளாகத்தில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மரணம் அடைந்த கே ரசிலா ராஜுக்கு கேரளா சொந்த ஊர் என்று அடையாளம் காணப்பட்டது.


புனேயில் ஹின்ஜாவடி ராஜீவ் காந்தி இன்ஃபோடெக் பூங்காவில் பணிநிலையம் இறந்து கிடந்ததாக தகவல் வந்துள்ளது.


இன்ஃபோசிஸ் பாதுகாப்புக்காவலருக்கும் 25-வயது பெண் கொலை வழக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் கீழ் மும்பை போலீசார் கைது செய்தனர்.


கே ரசிலா ராஜு கணினி கம்பியால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்ஃபோசிஸ் கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில் நடந்தது.


இந்த சம்பவம் சுமார் காலை 5 மணியளவில் நடைபெற்றுது ஆனால் எங்களுக்கு தகவல் சுமார் காலை 8 மணிக்கு வந்தது. மேலும் அவர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிவந்தார் என்று போலீஸ் உதவி ஆணையாளர் வைஷாலி ஜாதவ்  கூறினார்.


இந்நிலையில் புனேவில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் அந்நிறுவன வளாகத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதனையடுத்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பாதுகாப்புக் காவலரை போலீசார் காவலில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.