ஆதார் சரிபார்ப்பு இல்லாமல் இனி இந்த தேர்வு எழுத முடியாது - மத்திய அரசின் குட் நியூஸ்

Central Government, Aadhaar, IBPS bank exam : வங்கி தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு மத்திய அரசு மிகப்பெரிய குட் நியூஸ் கொடுத்திருக்கிறது. மோசடிகளை தடுக்க வங்கிப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இது குறித்து விரிவாக இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

ஆதார் சரிபார்ப்பு இல்லாமல் இனி இந்த தேர்வு எழுத முடியாது - மத்திய அரசின் குட் நியூஸ்
Image Credit: Central Government Aadhaar IBPS bank exam (Getty images)

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."