)
இந்தியாவில் வருமான வரி தாக்கல் தொடர்பாக பல்வேறு மாற்றங்கள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. 12 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு வருமான வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது வருமான வரி தாக்கல் செய்யும் காலம் தொடங்கியுள்ளது, இதனால் பலரும் தங்களது வருமான வரியை தாக்கல் செய்து வருகின்றனர். ஒரு சிலர் தங்களது வருமானத்தை சேமிக்க, வருமானத் தொகையை குறைத்து காட்ட முயற்சித்து வருகின்றனர். இருப்பினும் உங்களது பரிவர்த்தனைகள் மூலம் வருமானவரித்துறை உங்களை கண்டுபிடித்து அதற்கு அபராதங்கள் விதிக்கலாம். எனவே பின்வரும் பத்து பரிவர்த்தனங்களில் கூடுதல் கவனம் இருந்தால் வருமான வரி நோட்டீஸிலிருந்து தப்பிக்கலாம்.
வருமான வரி நோடீஸ்-ல் இருந்து தப்பிக்க...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ