20-க்கும் அதிகமான உயிர்களை பறித்த தீ விபத்து.. என்ன நடந்தது? வெளியான முக்கியத்தகவல்

Andhra Pradesh Bus Fire Accident News: ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்குச் சென்ற சொகுசு பேருந்து, நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, பேருந்து முற்றிலும் சேதமடைந்தது. விபத்தில் இருசக்கர வாகன ஓட்டியும் உயிரிழந்தார்.

20-க்கும் அதிகமான உயிர்களை பறித்த தீ விபத்து.. என்ன நடந்தது? வெளியான முக்கியத்தகவல்
Image Credit: Tragic Bus Fire Accident Over 20 Dead And Many Injured In Kurnool Andhra Pradesh | Image: PTI

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.

Read More