ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! மாநில அரசின் புதிய முடிவு!

தெலங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களை கருத்தில் கொண்டு, அரசு கடந்த ஜூன் மாதத்திலேயே, மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசியை மொத்தமாக விநியோகித்தது.

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! மாநில அரசின் புதிய முடிவு!
Image Credit: ration card image

About the Author