இரண்டு குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற தாய் தற்கொலை.. ஹைதராபாத்தில் நேர்ந்த கொடூரம்!

ஹைதராபாத் அருகே இரண்டு குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்ற தாய், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டு குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற தாய் தற்கொலை.. ஹைதராபாத்தில் நேர்ந்த கொடூரம்!

About the Author