ஹைதராபாத்தில் மீண்டும் தலையெடுக்கும் முத்தலாக்!

பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பாக, அவரது கணவர் ஷேக் சர்தார் மஸ்ஹர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

Last Updated : Nov 20, 2017, 07:19 PM IST
ஹைதராபாத்தில் மீண்டும் தலையெடுக்கும் முத்தலாக்! title=

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு முத்தலாக் விவகாரம் தலை தூக்கியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த அதியா பேகம் என்ற பெண், திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே தன் கணவரிடம் இருந்து முத்தலாக் அறிவிப்பை பெற்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பாக, அவரது கணவர் ஷேக் சர்தார் மஸ்ஹர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

புகாரில் தெரிவித்துள்ளதாவது "கடந்த நவ., 13 ஆம் நாள் தனது கணவர் தொலைப்பேசி வாயிலாக தனக்கு முத்தலாக் தெரிவித்தார்" என தெரிவித்துள்ளார். மேலும் இதுத்தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Trending News