எலே..என் வயிறு எரியுதுலே..ரூ.1 லட்சத்தை தின்று ஏப்பம் விட்ட கரையான்கள்! வைரல் செய்தி

கொல்கத்தாவில் ஒரு கல்லூரியின் யூனியன் அரையில், பணப்பெட்டி ஒன்று கிடைக்கப்பெற்றது. அதை திறந்து பார்க்கையில் உள்ளே ஒரு லட்சம் மதிப்பிலான பணம், கரையான்களால் அரித்துப்போன நிலையில் இருந்தது. இது குறித்த முழு தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

எலே..என் வயிறு எரியுதுலே..ரூ.1 லட்சத்தை தின்று ஏப்பம் விட்ட கரையான்கள்! வைரல் செய்தி
Image Credit: Kolkata Suitcase found | X

About the Author

Yuvashree

Yuvashree

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.