தெருநாய் பிரச்சனையினால் வாடுபவர்களுக்கு நற்செய்தி... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாடு முழுவதும், தெரு நாய் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் குழந்தைகளும், முதியோரும் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ரேபிஸ் நோய் தாக்கத்தாலும் பலர் இறக்கின்றனர். இந்நிலையில் தெருநாய்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

தெருநாய் பிரச்சனையினால் வாடுபவர்களுக்கு நற்செய்தி...  உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Image Credit: Supreme Court Order to Shift All Stray Dogs To Separate Shelters Source: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author