தற்போது ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

';

அகவிலைப்படி உயர்வு 4 சதவீதம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

';

DA உயர்ந்தால் ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதமாக உயரும்.

';

மார்ச் முதல் வாரத்தில் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகலாம்.

';

ஹோலி பண்டிகைக்கு முன்னதாக ஊழியர்கள் ஜாக்பாட்!

';

பொதுத்தேர்தலுக்கு முன் ஊழியர்களுக்கு இந்த பரிசுகளை வழங்க மத்திய அரசு திட்டம்.

';

அகவிலைப்படி அதிகரிக்க அதிகரிக்க, ஊழியர்களின் ஊதியமும் அதிகரிக்கும்.

';

அரசு ஊழியர்களுக்கும் பணி சார்ந்த மதிப்பீடு (அப்ரெய்சல்) தேவை எனக் கோரிக்கை.

';

அப்ரெய்சல் வந்தால் அடுத்த ஊதிய கமிஷனை மத்திய அரசு கொண்டு வரமால் போகலாம்.

';

18 மாத டிஏ நிலுவைத் தொகையை வழங்க வாய்ப்பு.

';

VIEW ALL

Read Next Story