ரேபரேலி தொகுதி சுவாரஸ்ய பின்னணி!

Published by: Karthikeyan Sekar | May 03, 2024

ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | May 03, 2024

இந்த தொகுதியில் ராகுலின் தாத்தா பெரோஸ் காந்தி 1952ல் முதன்முதலாக போட்டியிட்டார்

Published by: Karthikeyan Sekar | May 03, 2024

1957 ஆம் ஆண்டும் அவர் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக பெரோஸ் காந்தி செயல்பட்டார்

Published by: Karthikeyan Sekar | May 03, 2024

அவரின் இறப்புக்கு ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி அந்த தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வென்றார்

Published by: Karthikeyan Sekar | May 03, 2024

2004 ஆம் ஆண்டு முதல் ரேபரேலி தொகுதியின் மக்களவை உறுப்பினராக சோனியா காந்தி இருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | May 03, 2024

வயது மூப்பு காரணமாக மக்களவை தேர்தலில் போட்டியிட முடியவில்லை என இம்முறை சோனியா அறிவித்தார்.

Published by: Karthikeyan Sekar | May 03, 2024

அதனைத் தொடர்ந்து தாத்தா, பாட்டி, அம்மா போட்டியிட்ட அந்த தொகுதியில் முதன்முறையாக ராகுல் களம் காண்கிறார்.

Published by: Karthikeyan Sekar | May 03, 2024

உத்தரப்பிரதேசத்தில் இருந்தாலும் இந்த தொகுதி காங்கிரஸ் கோட்டையாக பார்க்கப்படுகிறது. ஜனதா தளம், பாஜக தலா 1 முறை இங்கு வெற்றி பெற்றுள்ளன

Published by: Karthikeyan Sekar | May 03, 2024

இம்முறையும் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி அமோக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by: Karthikeyan Sekar | May 03, 2024

VIEW ALL

Read Next Story