பாஜகவின் நாடகம் அம்பலமாகும் - ராகுல் காந்தி

';


இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை ராகுல்காந்தி மேற்கொண்டுள்ளார்.

';


இந்த யாத்திரையில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்துள்ளன.

';


ஜார்க்கண்டில் நிலக்கரி வைத்து சைக்கிளில் தள்ளிச் செல்லும் கூலித் தொழிலாளியை சந்தித்தார்.

';


அவருடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, அவர்களின் வாழ்க்கை முறை உழைப்பை கேட்டு தெரிந்து கொண்டார்.

';


இன்னும் பல விளிம்பு நிலை மக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

';


அப்போது, பாஜகவை நோக்கி கேட்கப்பட வேண்டிய கேள்விகளை யாரும் கேட்பதில்லை என ஆதங்கப்பட்டார்.

';


விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார வளர்ச்சி குறித்து எல்லோரும் கேள்வி கேட்க வேண்டும் என்றார்.

';


ஆனால் அதில் இருந்து மக்களை திசை திருப்ப நாளொரு நாடகத்தை பாஜக அரங்கேற்றுவதாக குற்றம்சாட்டினார்.

';


மக்கள் நிச்சியம் விழிப்படைந்து வெறுப்பு அரசியலுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ராகுல்காந்தி.

';

VIEW ALL

Read Next Story