ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்; இனி 15 நிமிடத்தில் டிக்கெட் புக்கிங் செய்யலாம்

Southern Railway New Facality: தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் சில வந்தே பாரத் ரயில்களுக்கான டிக்கெட்டுகளை, பயணிகள் த தங்களின் நிலையத்தை சென்றடைவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு எளிதாக முன்பதிவு செய்ய முடியும். 

ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்; இனி 15 நிமிடத்தில் டிக்கெட் புக்கிங் செய்யலாம்
Image Credit: IRCTC News | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.