ரேஷன் அட்டைதாரர்களுக்கு 'பம்பர்' தீபாவளி கிஃப்ட்! அக்.10க்குள் வழங்க உத்தரவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பச்சரிசி மற்றும் பாமாயிலுக்கான தேவை அதிகமாக இருப்பதால், வருகிற அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் அனைத்து ரேஷன் பொருட்களையும் விநியோகிக்குமாறு உணவு மற்றும் கூட்டுறவுத் துறைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 'பம்பர்' தீபாவளி கிஃப்ட்! அக்.10க்குள் வழங்க உத்தரவு
Image Credit: Rayion Card Update ~ Gemini Google PhotoSource: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More