அடிக்கடி கோபம் வருவது ஆபத்து! என்ன காரணம்?

';

சிலருக்கு அடிக்கடி கோபம் வரும். காரணமே இல்லாமல் கோப்பபடுவார்கள். அவர்களால் சிறிய விஷயத்தைக்கூட பொறுத்துக் கொள்ள முடியாது

';

பிறரின் சிறிய தவறுக்கூட பிரளயமே நடந்தது போல குதிப்பார்கள். அவர்களால் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியாது. தெரியாது.

';

இதற்கு சில காரணங்களும் இருக்கின்றன. கோபம் வர காரணங்கள் சில

';

ஜெனிடிக்ஸ் பிரச்சனை, தூக்கமின்மை, மன அழுத்தம், ஓய்வின்மை காரணமாக இருக்கும். அடிக்கடி கோபம் வருபவர்களுக்கு பொறுமையின்மை, எரிச்சல், நிதானமின்மை இருக்கும்

';

இதில் இருந்து மீள்வதற்கு சில பயிற்சிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தவறுகளை ஒப்புக்கொள்ளுதல், மாற்றத்துக்கு தயாராக இருக்க வேண்டும், தியானம் பயிற்சி செய்யலாம்.

';

உணர்ச்சிவசப்படாமல் இருக்க உங்களை நீங்கள் தயார்படுதிதக் கொள்ள வேண்டும்.

';

கோபம் என்பது பலவீனத்தின் அறிகுறி நிதானமாக இருப்பதே பலம் என்பதை உணர்ந்து, அப்படி இருக்க முயற்சி செய்யுங்கள்.

';

கோபதை எல்லோராலும் கட்டுப்படுத்த முடியும், அதனை விடுவதற்கு தயாரானால் மகிச்சி உங்களை ஆட்கொள்ளும். அன்பு மேலோங்கும்.

';

VIEW ALL

Read Next Story