விநாயகர் சதுர்த்தி

';

கணபதி பிறந்தநாள்

சிவனுக்கும் பார்வதிக்கும் மைந்தனாக பிறந்த விநாயகர் விக்னங்களை தீர்க்கும் முழு முதற் கடவுளாக வணங்கப்படுகிறார்

';

சிவ பரிவார்

சிவனின் குடும்பத்தின் முதல் பிள்ளையாக பிள்ளையாரும், இரண்டாவது குழந்தையாக கடவுள் முருகனும் வணங்கப்படுகின்றனர்

';

பிறந்தநாள்

ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது

';

கரும்பு பிள்ளையார்

இந்த ஆண்டு தமிழகத்தில் கரும்பினால் செய்யப்பட்ட பிரம்மாண்ட பிள்ளையார் இவர்

';

விநாயகர் சிலை

மண்ணாலான விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்தபின் அவற்றை நீர்நிலைகளில் கரைப்பது தற்போது வழக்கமாகியிருக்கிறது.

';

தேச விடுதலை

போராட்டங்களின்போது, மக்களை ஒன்றிணையச் செய்ய பாலகங்காதர திலகர் விநாயகர் சதுர்த்தியை, பொதுநிகழ்வாக மாற்றினார்

';

கணபதி பாபா மோரியா

விக்ன விநாயகரின் பிறந்தநாள் முதல் 10 நாட்களுக்கு கொண்டாடப்படும் விழாவின் இறுதிநாளில் வணங்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீரில் கரைக்கப்படும்

';

தமிழ்நாட்டில் சிலை கரைப்பு

1980களின் இந்து முண்ணனி அமைப்பு தமிழ்நாட்டில் விநாயகர் மண் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கும் வழக்கத்தைத் தொடங்கியது

';

VIEW ALL

Read Next Story