முதலில் பசலைக் கீரையை அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், பாத்திரத்தில் கோதுமை மாவு போட வேண்டும். அதில் மிளகாய்த்தூள், சீரகம், ஏலக்காய், உப்பு, மஞ்சள் தூள், நெய் சேர்த்து கலக்க வேண்டும்
பிறகு, மசித்த கீரை விழுதை சேர்த்து மென்மையாகும் வரை பிசைய வேண்டும். 10 நிமிடம் ஊற வைக்கவும்
பிறகு, மாவை சிறிய துண்டுளகா உருட்டி, சப்பாத்தி போல வடிவத்தில் தட்டையாக்கவும்
இப்போது, அதனை சூடான வாணலில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். தேவைப்பட்டால் வெண்ணெய் சேர்க்கலாம். பாலக் பராத்தா ரெடி