மனச்சோர்வை போக்கும் எளிமையான வழிகள்

S.Karthikeyan
Oct 19,2024
';


மனச்சோர்வு நினைத்த காரியங்களை செய்ய முடியாதபோது ஏற்படுகிறது

';


உங்களால் முடியும் என நினைக்கும் விஷயங்களை தவறாமல் செய்ய பழகுங்கள்

';


வெறுமனே கனவு கண்டால் மட்டும் எந்த விஷயமும் நிஜத்தில் நடக்காது

';


கனவை நனவாக்க நிஜத்தில் நீங்கள் உழைப்பை செலுத்த வேண்டும்

';


கனவை கண்டுகொண்டே இருந்தால், செயலற்ற தன்மை மனச்சோர்வை உண்டாக்கும்

';


செய்ய வேண்டிய விஷயங்களில் தினமும் ஒரு அடியாவது செய்து கொண்டே வாருங்கள்

';


மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நினைத்த காரியங்களும் சீக்கிரம் நடக்கும்

';


கூடவே உணவு, உடற்பயிற்சி, மன அமைதி பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்

';


உங்கள் மனம் சீக்கிரம் சோர்வில் இருந்து வெளியேறி புத்துணர்ச்சியுடன் இருக்கும்

';

VIEW ALL

Read Next Story