திருமணம் செய்வதில் தாமதம் வேண்டாம் மக்களே: ஃபீல் பண்ண வேண்டி வரும்

';

திருமணம் செய்வதில் தாமதம்

சரியான வயதில் சரியான நபரை திருமணம் செய்தால் வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் திருமணத்தில் தாமதம் ஏற்பட்டால் பல பிரச்சனைகள் வரக்கூடும்.

';

விட்டுக்கொடுத்தல்

திருமண வயதை தாண்டி மணமுடிக்கும்போது ஒருவரோடு ஒருவர் விட்டுக்கொடுத்து போவதில் பிரச்சனை ஏற்ப்டலாம்.

';

கருத்தரிக்கும் திறன்

பெண்களுக்கு 30 வயதுக்கு பிறகு கருத்தரிக்கும் திறன் குறைகிறது. இதனால் தாமதமாக திருமணம் செய்து கொண்டால் குழந்தைப்பேறு பிரச்சனையாகலாம்.

';

சுவாரசியம்

30-35 வயது வரை பெரும்பாலானோர் பணம் ஈட்டுவதிலும், உலகின் பல விஷயங்களை தெரிந்துகொள்வதிலும் செலவழிக்கிறார்கள். இதன் பிறகு திருமணம் நடந்தால் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசி மகிழ எந்த வித சுவாரசியமும் இருக்காது.

';

தாம்பத்ய உறவு

தாமதமாக திருமணம் செய்தால் தாம்பத்ய உறவும் அத்தனை நன்றாக இருக்காது. ஏனெனில், வயதாக ஆக ஹார்மோன்களின் இயக்கமும் மந்தமாகிறது. உணர்ச்சிகளின் வேகமும் குறைகின்றது.

';

வாழ்க்கைத் துணை

தாமதமாக திருமணம் செய்தால் நாம் பொறுமையாக யோசித்து நமது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க முடியாது. அதற்கான கால அவகாசம் கிடைக்காது.

';

குழந்தைகள்

தாமதமாக திருமணம் செய்தால், குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான வயது வித்தியாசம் மிக அதிகமாகிறது. குழந்தைகள் படித்து முடிக்கும் போது பெற்றோரை வயோதிகம் எட்டி விடுகிறது.

';

VIEW ALL

Read Next Story